Skip to main content

An accident changed my life - 6

 ஒரு நாள் நான் டிவி பார்த்துக் கொண்டிருக்கும்போது ஒரு பெண் வந்தார்கள் அம்மா அவர்களை வரவேற்று என்ன காட்டினாங்க அவங்க என்னை எந்திரிச்சு நிக்க சொல்லி என்னுடைய தோள்பட்டை மற்றும் மார்பக அளவு எல்லாம் அளந்தார்கள் எனக்கு ஒரு மாதிரி சங்கடமா இருந்துச்சு அப்புறம் அவங்க சரி நான் வரேன்ம்மா அப்படின்னு போனதுக்கு அப்புறம் அம்மாவிடம் கேட்டேன் யார் அவங்க எதுக்கு வந்து ஏதோ அளவெல்லாம் எடுத்துட்டு போறாங்க அப்படின்னு கேட்க உடனே என் தங்கை பிளவுஸ்க்கு அளவு எடுத்துட்டு போறாங்க அக்கா அப்படின்னு சொன்னா எது பிளவுஸ்சா என்ன சொல்ற அப்படின்னு கேட்க பின்ன பிளவுஸ் போடாம புடவை கட்டிக்க போறியா அப்படின்னு கேட்டா. நான் எதுக்குடி புடவை கட்டணும் ? புடவை கட்டாம பின்ன என்ன வளைகாப்புலையும் வந்து நைட்டியோடே உட்கார போறியா? வளைகாப்பா வளைகாப்புக்கெல்லாம் நான் வரல என்னால உட்கார்ந்த இடத்தை விட்டு நகர முடியல இதுல யாருக்கு வளைகாப்பு நடந்தா எனக்கென்ன அப்படின்னு நான் சொன்னேன். உடனே அர்ச்சனா அடியே மக்கு அக்கா மாசமா இருப்பது நீதாண்டி வளைகாப்பு உனக்கு தாண்டி என சொல்ல எனக்கு தூக்கி வாரி போட்டது. என்னடி சொல்ற அப்படின்னு கேட்டு அம்மா.... அம்மா.... என்று கத்தினேன் அம்மா வந்து என்னமா அப்படின்னு கேட்க இவள பாரு ஏதேதோ சொல்லி என்னை கிண்டல் பண்றா அப்படின்னு நான் சொல்ல எது கிண்டலா அடியே நம்மள மாதிரி பொம்பளைங்க எல்லாம் கர்ப்பமாகி ஏழாவது மாசத்தை கடந்ததுக்கு அப்புறம் இது சகஜமாக நடக்கிறது தானடி அதுக்கு ஏன் இப்படி கத்துற அப்படின்னு அம்மா கேட்க அம்மா அதெல்லாம் வேணாமா என்னை கொடுமை படுத்தாத அப்படின்னு சொல்லி கத்த உடனே அம்மா அழுக தொடங்கி விட்டார். டேய் ஏற்கனவே நம்ம பழக்கவழக்கங்களை சரியா கடைபிடிக்காமத்தான் உன் அஞ்சலிக்கு குழந்தை வயித்துல தங்கல அத தாண்டி அவளும் ஓடிப்போயிட்டா இப்ப ஏதோ கடவுள் புண்ணியத்தால உன் வயித்துல குழந்தை தங்கிருக்கு அதையும் இழக்க நான் விரும்பல டா உனக்காக எனக்காக இல்ல பிறக்கப் போற பிள்ளைக்காக அப்படின்னு கேட்டு என் மனச மாத்திட்டாங்க நானும் சரின்னு சொல்லிட்டேன். ஒரு நாள் வெள்ளிக்கிழமை காலை அர்ச்சனா என் ரூமுக்கு வந்து எந்திரிங்க அக்கா இவ்ளோ நேரமா தூங்குறது அப்படின்னு கேட்க நான் எந்திரிக்கவும் சீக்கிரம் இந்த பாவாடையை கட்டிட்டு வாங்க அப்படின்னு சொல்லி எனக்கு சில சடங்குகள் எல்லாம் செஞ்சு பின்னர் அம்மா என்னை என் அறைக்கு அழைத்து வந்து எனக்கு பிரா மற்றும் உள்பாவாடைகளை அணிவித்து பிளவுசை போட்டு விட்டார் எனக்கு மிகவும் பொருத்தமாக இருந்தது என்னுடைய மார்பகங்களின் காம்புகள் கூர்மையாக என் பிளவுசை குத்தி கிழிப்பதைபோல் உள்ளதை பார்க்க எனக்கு வித்தியாசமாக இருந்தது. பின்னர் அம்மா எனக்கு புடவை எப்படி கட்டுவது என்று சொல்லிக் கொடுத்துக் கொண்டே கட்ட ஆரம்பித்தார் புடவை கட்டிய பிறகு தலை சீவி தலை நிறைய மல்லிகை மற்றும் கனகாம்பரம் பூக்களை வைத்து விட்டு நகைகளை போட்டுவிட்டு பொட்டு வைத்து என்னை வளைகாப்பிற்கு அலங்கரித்து நடு வீட்டிற்கு அழைத்துச் சென்றார் அங்கே அப்பா தங்கையை தாண்டி எங்கள் தெருவில் குடியிருந்த பெண்களும் இருந்தனர் அவர்கள் என்னை ஆச்சரியமாக பார்க்க நான் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தேன் அப்படியே என்னை கூட்டிக்கொண்டு ஒரு நாற்காலியில் அமர வைத்து வரிசையாக பெண்கள் வந்து என் கன்னத்தில் சந்தனம் தடவி என் நெற்றியில் குங்குமமிட்டு என் கைகளில் வளையல்களை போட்டு எனக்கு வளகாப்பு நடத்தினார்கள்



 அப்பொழுது ரமேஷும் வந்தான் அதுவரை வேண்டாவிருப்பாக இருந்த நான் ரமேஷின் வருகையைக் கண்டு வெட்கப்பட்டு தலை குனிய ஆரம்பித்தேன் ஏன் என்று தெரியவில்லை அப்படியே சடங்குகள் நடக்க, ஒரு வயதான பாட்டி புள்ளத்தாச்சி பொம்பளைக்கு பண்ற எல்லா சடங்கும் பண்ணியாச்சு ஆனா புருஷன் இல்லாம எப்படி? அவ புருஷனும் இல்ல மாமா ஸ்தானத்தில் இருக்க யாரோ குங்குமத்தை எடுத்து நெத்தில வச்சா தானே வளகாப்பு நிறைவு பெறும் அப்படின்னு சொல்ல அங்க என்னுடைய அப்பா மற்றும் ரமேஷைத் தவிர வேறு எந்த ஆண்களும் இல்லை உடனே அம்மா என்ன நினைச்சாங்கன்னு தெரியல ரமேஷ் எங்க வாப்பா அப்படின்னு சொல்ல எனக்கு அதிர்ச்சி அம்மா கைய புடிச்சு இழுத்து விளையாடாதம்மா சொல்ல. அம்மா, சும்மா இருடி அப்படின்னு என் கைய தட்டிவிட்டு நீங்க வாங்க ரமேஷ் அப்படின்னு சொல்லி ரமேஷ் வந்து குங்குமத்தை எடுத்து என் கண்ணோடு கண் பார்க்க நான் உறைந்து போய் இருக்க என் நெத்தில அவர் குங்குமத்தை எடுத்து வச்சதும் என்னை மறந்து நான் என் கைகளை எடுத்து என் முகத்தை மூடிக்கொண்டு வெட்கப்பட ஆரம்பிச்சேன் உடனே என் தங்கை ஐயோடா.... எங்க அக்காவுக்கு அவ புருஷன் பொட்டு வச்சதும் வெட்கத்தை பாரேன் அப்படின்னு சொல்ல ரமேஷும் சிரிக்க ரமேஷ் என்னுடைய புருஷன்னு சொல்லவும் எனக்கும் வெட்கமாகி என் புடவை முந்தானை எடுத்து என் முகத்தை மூடிக்கிட்டு அப்படியே கலகலவென்று வளைகாப்பு நடந்து முடிந்தது. 



தொடரும்.....

Comments

Popular posts from this blog

Ramesh to Ramya ( END )

 பிறகு அடுத்த நாள் காலை இருவரும் சகஜம் போல் பேசிக் கொண்டுஇருந்தோம் அப்போ நான் சொன்னேன் இனிமே நமக்குள்ள எந்த சண்டையும் நடக்காது உனக்கு புடிச்ச படி நான் கடைசி வரைக்கும் இருப்பேன் அப்படின்னு உடனே பிரியா சொன்னா சரிடா ஆனா ஒரு கண்டிஷன். என்னடி ? நம்ம நிச்சயதார்த்தத்திற்கும் கல்யாணத்திற்கும் ஏன் முதலிரவுக்கும் கூட நம்ம ரெண்டு பேரும் புடவையில் தான் இருக்கணும், முக்கியமா நம்ம கல்யாணத்த அன்றைக்கு நம்ம ரெண்டு பேரும் மணப்பெண் அலங்காரத்தில் தான் இருக்கணும் அப்படின்னு சொல்ல எனக்கு உள்ளுக்குள்ள ஆயிரம் சொந்தக்காரங்க வருவாங்க அவங்க எல்லாம் என்ன பாத்து என்ன நினைக்க போறாங்க என்ற கவலை இருந்தாலும் ஏற்கனவே கிராமத்தில் இருக்கவங்களும் என் கூட படிச்சவங்க என் சொந்தக்காரங்க எல்லாம் என்ன பொண்ணா வாழ ஆசைப்படுகிறேன் என்று தான் நினைச்சுட்டு இருக்காங்க பிரியா சைடு சொந்தக்காரங்க யாருமே இல்ல என்னுடைய எதிர்காலமே பிரியாதா அப்படின்னு முடிவு பண்ணதுக்கு அப்புறம் அவளுக்காக என்ன செஞ்சா என்ன அப்படின்னு தோணுச்சு உடனே நான் ஒத்துக்கிட்டேன் . இதைக் கேட்ட அம்மா அண்ணி அப்பா அண்ணன் எல்லோருக்கும் ரொம்ப சந்தோஷம். பிறகு நிச்சயதார்த்த...

Saree Love (Final part)

 ‌அவர்கள் ரூமை விட்டு வெளியே சென்றவுடன் மதன் தன்னை கண்ணாடியில் கவனிக்கத் தொடங்கினான். இடுப்பு வரை நீளமாக பின்னப்பட்டிருந்த தன் கூந்தல் தன்னை நீ ஒரு பெண் என்று வாசனையால் உணர்த்தும் மல்லிகை பூ தன் கூந்தல் முழுக்க அலங்கரிக்கப்பட்டதையும் கவனித்தான். தன் தலையை அசைக்கும் போத்தெல்லம் அங்கும் இங்குமாய் அழகாக ஆடும் தனது ஜிமிக்கி புடவை முந்தானையையும் புடவை மடிப்பையும் சரி பார்க்கும் போது சத்தமிடும் வளையல்கள் ஒரு அடி முன்ன பின்ன நடந்தாலே ஜல் ஜல் என்று ஊரையே கூட்டும் கொலுசின் ஓசை. அனைத்தையும் தன்னை அறியாமலே அனுபவித்துக் கொண்டிருக்கும் போது கலா உள்ளே வந்தால் தன் மகனின் இந்த மணப்பெண் தோற்றத்தை பார்த்து அதிர்ச்சியில் கண்களில் ஆனந்த கண்ணீருடன் அவனை கட்டி அணைத்தால். என்னுடைய பொண்ணு இன்னைக்கு மணப்பெண் ஆகிட்டா அப்படின்னு சொல்லி சிரிக்க மதனுக்கும் வெட்கம். அப்படியே மாப்பிள்ளை பார்க்க பெண் வீட்டார்கள் வந்தால் மணப்பெண்ணை தோளில் கை வைத்தபடியே மணப்பெண் தோழிகள் அறையை விட்டு வெளியே கூட்டி வருவது போல் தன் மகனை மணப்பெண் அலங்காரத்தில் அறையை விட்டு வெளியே வெட்கத்துடன் கூட்டிக்கொண்டு வந்தால் பின்பு அவனை மேஜையில...

Arjun's life Part - 1

The Seeds of Change In the quiet lanes of a small Tamil village, nestled between the gentle curve of a river and rows of lush, green paddy fields, lived a boy named Arjun. At 13, he was of average height, with a face that still held the softness of childhood. His eyes sparkled with a curiosity that was sometimes mistaken for mischief, and his hair—still short and unruly—was a source of teasing from his mother, Vani, and his older sister, Priya. "Arjun, why don’t you let your hair grow long like the other boys in the village?" Vani had asked one evening, her voice gentle as she ran her fingers through her son's short curls. "I don't know, amma," Arjun replied, looking into the mirror with a frown. He had always felt indifferent about his hair, seeing it as something he simply had to maintain. But something about the way his mother spoke—so tenderly, as if it were the most natural thing—made him think differently. "Long hair is beautiful," Priya said...