அப்படியே அச்சு அசல் பருவத்து பொண்ணு போலையே இருந்தேன் என்ன பூ மட்டும் தான் வச்சுக்கல. உடனே ரேவதி வாடா ரூம விட்டு வெளியே அப்படின்னு கூப்பிட, வர மாட்டேன்னு சொல்லி நான் தயங்கினேன் இருந்தாலும் என்னை வலுக்கட்டாயம் ரூம விட்டு ஹாலுக்கு கூட்டிட்டு வந்தாங்க அப்பொழுது என்னை பார்த்து எங்க அண்ணி திவ்யாவுக்கு தன் கண்ண தன்னாலே நம்ப முடியல ஆச்சரியம் கலந்த வியப்போட என்ன பார்த்தாங்க. என்னுடைய அப்பா ராஜாவும் அண்ணன் சுரேஷ் எனக்கு வந்து நன்றி தெரிவித்தார்கள் ரொம்ப நன்றி டா எங்களுக்காக நீ இதெல்லாம் பண்றேன்னு நினைக்கும் போது உன்ன மாதிரி ஒரு பையனை பெத்தது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு அப்படின்னு அப்பா சொல்ல உடனே அம்மா பையனா பொண்ணுன்னு சொல்லுங்க அப்படின்னு சொல்லி எல்லாரும் சிரிச்சாங்க. அப்போது திவ்யா அண்ணி நாத்தனாரே இப்படியே மசமசன்னு நின்னுகிட்டு இருந்தா எப்படி மணி என்ன ஆகுது பொம்பளைங்களுக்கு வீட்டு வேலைன்னு ஒன்னு இருக்கா இல்லையா அப்படின்னு சொல்ல அம்மா உடனே ஹே திவ்யா விடுடி பொண்ணுக்கு இதுதான முதல் நாள் போக போக எல்லா வீட்டு வேலையும் சொல்லிக் கொடுத்து அவளை நல்ல குடும்ப குத்து விளக்கா மாத்திரலாம் அப்படின்னு சொல்லிட்டு என்னை பார்த்து டேய் ரமேஷ் இன்னைல இருந்து உன்னோட பேரு ரம்யா நாங்க எல்லாரும் உன்ன ரம்யான்னு தான் கூப்பிடுறோம் சரியா சரி போடி ரம்யா நீ வீட்டு வேலை எல்லாம் ஒன்றும் செய்ய வேண்டாம் உன் ரூம்ல களைத்து போட்டு இருந்த பாவாடை தாவணி புடவை எல்லாம் இருக்குல்ல அதை மட்டும் மடிச்சு முன்ன மாதிரி அடுக்கி வைத்துவிடு அப்படின்னு சொல்ல வேற வழியில்லாமல் நானும் போய் அடுக்கி வச்சேன் அம்மாவும் அண்ணியும் சமையல் வேலைகள் மற்ற வீட்டு வேலைகள் எல்லாம் பார்க்க வழக்கம்போல அன்றைய நாள் சென்றது சாய்ந்திரம் ஆயிடுச்சு அப்போ திவ்யா அண்ணி என்கிட்ட வந்து ரம்யா நீ இப்படியே இருந்தன்னா ரொம்ப தனிமைய தான் ஃபீல் பண்ணுவ வா நம்ம போய் நம்ம அக்கம் பக்கம் உள்ள பொம்பளைங்கள மீட் பண்ணிட்டு வரலாம் அப்படின்னு கூப்பிட எனக்கு பயங்கர அதிர்ச்சி. அண்ணி நான் எப்படி அண்ணி வர முடியும் ப்ளீஸ் கெஞ்சி கேட்கிறேன் என்ன கூப்பிடாதீங்க அப்படின்னு சொல்ல கூட அம்மாவும் சேர்ந்துக்கிட்டு டேய் அப்புறம் எப்படிடா மத்த நாட்களில கடப்ப இப்பவே பழகினால் தான் உண்டு அப்படின்னு சொல்லி வலுக்கட்டாயமா என்ன வீட்டை விட்டு வெளியே கூட்டிட்டு போனாங்க. எனக்கு அழுகையே வந்துருச்சு அப்பொழுது அண்ணி வந்து ரம்யா அழுகாதடி சந்தோஷமா இருக்கிற மாதியாச்சும் நடி, நீ அழுவத மத்தவங்க பார்த்தாங்க அது உங்க அப்பாக்கு தான் கெட்ட பேரா முடியும் அப்படின்னு சொல்ல நானும் அழுகய மறச்சுக்கிட்டு பக்கத்து வீட்டுப் பெண்களை ஒரு பயத்தோடு சந்தித்தேன் ஆனா அவங்க யாரும் எனக்கு கிண்டல் பண்ணல அதுக்கு பதிலா என்ன சாதாரண பொண்ணு மாதிரி தான் நடத்தினாங்க இருந்தாலும் நேற்று வரைக்கும் பையனா இருந்து இன்னைக்கு பொம்பளையா இருக்கிறத பார்த்து ஒரு சில பெண்களுக்கு வியப்பு இருந்தாலும் அத பெருசா வெளியே காட்டிக்கல. அப்பொழுது என்னோடு காலேஜ்ல படிச்ச என்னோட பெண் தோழிகளும் என்ன போடி வாடின்னு பேசி பழக எனக்கு ரொம்ப வெக்கமா இருந்துச்சு. மற்ற பெண்களும் ஹே ரம்யா உனக்கு முடி ரொம்ப அடர்த்திடி ரொம்ப அழகா இருக்க அப்படின்னு சொல்ல இன்னொரு பொண்ணு இந்த தாவணி உனக்கு ரொம்ப அழகா இருக்குடி தோடு எங்க வாங்குன அப்படின்னு கேட்க இன்னொரு ஆன்ட்டி ரம்யா சும்மா சொல்ல கூடாது வளையலும் கொழுசும் கூட ரொம்ப எடுப்பாவே இருக்கு அப்படின்னு சொல்ல அம்மாவும் அண்ணியும் என்ன பார்த்து சிரிக்க எனக்கு ரொம்ப கூச்சமாகவும் வெட்கமாகவும் இருந்தது. அப்பொழுது ஸ்வேதா எனும் பக்கத்து வீட்டு பொண்ணு எல்லாரும் ஒரு விஷயத்தை கவனிச்சீங்களா ரம்யாவ பாருங்களேன் அவ போட்டு இருக்க கொலுசு மத்தவங்களுக்கு தெரியணும்னு பாவாடையை கொலுசுக்கு மேல ஏத்தி கட்டி இருக்கா அப்படின்னு சொல்லி சிரிக்க உடனே அந்த ஆன்ட்டி அப்படியா அட ஆமா விவரமான பொண்ணு தான்...... சரி மணி 7 ஆயிடுச்சு சரி நாங்க கிளம்புறோம் வா போலாம் அப்படின்னு அம்மாவும் அண்ணியும் கூப்பிட நான் எந்திரிச்சு போகும்போது பக்கத்து வீட்டு ஆன்ட்டி ரேவதி ஒரு நிமிஷம் நில்லு அப்படின்னு சொல்லி வீட்டுக்குள்ள போய் பிரிட்ஜில் இருந்தா மல்லிகை பூ எடுத்துட்டு வந்து வயசு பொண்ணு தலையில பூ இல்லாம இருக்கலாமா அப்படின்னு சொல்ல நான் உடனே ஐயோ வேணா ஆன்ட்டி அப்படின்னு சொல்ல ஹே நடிக்காத டி நீ யாரு என்னங்கற விவரத்தை உங்க அப்பா மேடை போட்டு சொல்லிட்டாரு பாரு இவ்வளவு நீளமா முடிய வளத்து இடுப்பு வரைக்கும் ரெட்டை ஜடை பிண்ணி போட்டு பூ வேணாம்னா எப்படி அப்படின்னு சொல்லி சரி ஆன்ட்டி குடுங்க நான் வீட்டுக்கு போய் வச்சுக்கிறேன் அப்படின்னு சொல்ல அது என்ன வீட்டுக்கு போய் திரும்பி நானே வைத்து விடுகிறேன் அப்படின்னு சொல்லி என்னை திரும்ப சொல்லி ஹேர் பின் எடுத்து என் தலையில அழகா மல்லிகை பூ வெச்சுவிட்டாங்க. நேற்று சாயந்திரம் பசங்களோட பேண்ட் சட்டை போட்டுக்கிட்டு ட்ரெயின்ல பாட்டு பாடிகிட்டு மத்த பொண்ணுங்கள கிண்டல் பண்ணிக்கிட்டு சிகரெட் பிடிச்சிட்டு தலை முடியை கூட ஒழுங்கா சீவாம இருந்த நான் 24 மணி நேரத்துல இன்று இரவு 7 மணிக்கு பாவாடை தாவணி கட்டிட்டு காதுல தோடு கையில வளையல் கால்ல கொலுசு ஒழுங்கா சீவாத தலையை இன்னைக்கு தேங்காய் எண்ணெய் வைத்து ரெட்டை ஜடை போட்டு அம்மா அண்ணி மற்றும் என் கூட படிச்ச பொண்ணுங்க பக்கத்து வீட்டு பொண்ணுங்க எல்லாம் கூட சேர்ந்து எத்தனை பேர் பார்க்க என் தலையில பக்கத்து வீட்டு ஆன்ட்டி மல்லிகை பூ வச்சு விடுறது அதை பார்த்து மத்த பொண்ணுங்க சிரிக்கிறது நான் வெட்கப்படுவது என்று ஒரு நாள்ல என் வாழ்க்கையே மாறிவிட்டது.
Arun is a hero/ heroine. He is orphan. His wife is dead Lakshmi is his mother in law her husband is also dead. Arun sat in the dimly lit corner of his bedroom, his fingers gripping the edge of the wooden cot as he stared at the faded photograph in his hands. It was of him and Priya, taken on their wedding day—her smile radiant, his expression unsure but happy. She had been the light of his life, the one who had understood him in ways no one else had. But that light had been cruelly snuffed out six months ago, leaving behind nothing but silence, grief, and an overwhelming emptiness. Their home, once filled with her laughter and the scent of jasmine she always wove into her braid, felt hollow. Arun had withdrawn into himself, speaking little, barely eating, and ignoring the world outside. His mother-in-law, Lakshmi, watched him with quiet concern. A traditional woman in her early sixties, she had been devastated by her daughter’s passing, but she refused to let grief consume her. She had...

Comments