நான் அம்மா ரெண்டு பேரும் எங்க பாட்டி ஊருக்கு திருவிழாக்கு போயிருந்தோம் அது ஒரு கிராமம், எங்க அக்கா சென்னைக்கு அவ ஃப்ரெண்ட்ஸ் கல்யாணத்துக்கு போய்ருக்கா அதுனால அவ வர்ல , எல்லா வருடமும் எங்க அக்கா தான் வருவா நான் இப்போ தான் முதல் தடவை வரென் , எங்க பாட்டி அக்காக்கும் அம்மக்கும் புதுசா புடவை எடுத்து வச்சு இருக்காங்க மூணு பொம்பளைங்க சேந்து கோவில்க்கு வந்து நேத்தி கடன் பண்றதா வேண்டிருந்தாங்களாம், ஆனா நான் வரவும் என்ன பண்றதுன்னு தெரியாம இருந்தாங்க அம்மாட்ட சொன்னாங்க இந்த மாறி வேண்டிருகேண்ணு அம்மா உடனே டேய் நீ தான் பொம்பளைங்க மாறி இவ்ளோ முடி வளத்து வச்சிருக்கல ஒரு நாளைக்கு புடவை கட்டி பாரு டா நல்லா இருப்ப பிளீஸ் டா னு கெஞ்சுநாங்க நான் ஒத்துக்கவே இல்ல ,அப்றம் இத பாரு டா ஒரு வீடியோ காட்னாங்க அதுல நடிகை கீர்த்தி சுரேஷ் ஒரு புடவை கட்டிருந்தா எப்டி டா இருக்கான்னு கேட்டாங்க நான் ரொம்ப அழகா இருக்கா மானு சொன்னேன், இங்க பாரு டா அதே புடவை தான் பாட்டி எடுதுறுகாங்க இத கட்னா கீர்த்தி மாறியே இருப்ப டானு சொன்னாங்க அந்த புடவைல என்ன நெனச்சு பாதேன் எனக்கு கட்டி பக்கணும்னு ஆச வந்துச்சு செரி ஓகே சொல்லிடேன் , அப்ரம் கட்டி விட்டாங்க கீர்த்திய விட அழகா இருக்க டானு சொன்னாங்க எனக்கு வெக்கம் ஆகிடுச்சு , ஓகே போலாம்னு எல்லாம் கார் எடுத்துட்டு கெலம்புநோம் நான் அந்த வீடியோவயே பாத்துட்டு வந்தேன் என்னடா அதயே பாக்குறன்னு கேட்டாங்க இல்லமா இன்னும் கீர்த்தி தான் அழகா இருக்கான்னு சொன்னேன் என் அப்டி சொல்றேன்னு கேட்டாங்க , ஆமா மா கீர்த்தி கட்டிருக்க புடவை,வளையல், கொலுசு,தோடு,செயின் எல்லாம் போட்றுகேன் ஆனா அவ தல சீவி ஜடை பின்னி தல நெறய மல்லிக பூ வச்சிருக்கா ஆனா எனக்கு நீங்க வச்சு விடலயே மா னு வெக்கதோட சொன்னேன், உடனே அம்மா என் பொண்ணுக்கு அதுகுள்ள பூ வச்சுக்க ஆச வந்துருச்சுமானு எங்க பாட்டிட சொன்னாங்க, உடனே பாட்டி சொன்னாங்க கோவில் வரட்டும் டா அங்க தான் பூ கடை இருக்கு வாங்கி உனக்கு புடிச்ச மாதிரி தல நெறய வச்சு விடிரேனு சொன்னாங்க , கோவில்க்கு வந்தோம் கடைக்கு போய் 3 முலம் மல்லிக பூ எனக்கு மட்டும் வாங்கி வந்து அம்மா டேய் திரும்பு டா சொல்லி மல்லிக பூ வச்சு விட்டாங்க எனக்கும் பூ வச்சுருந்தது ரொம்ப பிடிச்சிருந்தது . இதோ இந்த போட்டோ ல இருக்க மாறி தான் திருவிழால சுத்திட்டு இருந்தேன்
Anitha’s Acceptance and the Celebration of Family The day of Meena’s wedding had arrived, and the air was filled with excitement. Anitha stood in front of the mirror, looking at her reflection. It had been months since her transformation was complete, and with each passing day, she felt more at peace with herself. Today, as she prepared to attend her sister-in-law’s wedding, she couldn’t help but feel a sense of gratitude. Not only had she undergone a physical transformation, but emotionally, she had learned to accept herself fully and deeply. Karthik, always by her side, adjusted his tie and smiled at her. "You look beautiful, Anitha. Ready for the wedding?" Anitha smiled back, her heart full. "I’m ready. I’ve never felt more myself." As they arrived at the wedding venue, the familiar faces of family and friends greeted them warmly. Meena, radiant in her bridal attire, looked every bit the stunning bride, and Anitha felt a wave of pride for her. The ceremony was f...


Comments
Innum konjam detailed a long chapters write panringala please
Antha story ellam super
Wera ethachum social media use panringala??