எங்க அக்காவ பொண்ணு பாக்க மாப்ள வீடுல இருந்து வராங்க எங்க அம்மா அக்காவ அலங்காரம் பன்னிட்டு இருந்தாங்க நான் உள்ள போனேன் அம்மா சொன்னாங்க டேய் முடி இப்டி பொம்பள மாறி வச்சுருக்க இத பாத்தா மாப்ள வீட்டு ஆளுங்க உன்ன பொட்ட பையன்னு நெனைச்சு சம்மந்தம் பண்ணாம போய்ருவாங்க பேசாம இந்த புடவைய கட்டிடு வா நான் தல சீவி ஜடை பின்னி விட்றேன்னு ஒரு நாள் பொம்பலயா உன் அக்காவுக்கு தங்கச்சி யா இரு டா கெஞ்சி கூத்தாடி கேட்டாங்க செரின்னு நானும் புடவை கட்டி தோடு, கொலுசு,வளையல் எல்லாம் பொட்டுடு வந்தேன் அம்மாக்கும் அக்காவுக்கும் ரொம்ப சந்தோஷம், அப்பறம் மாப்ள வீட்டு ஆளுங்க வந்தாங்க நான் அக்காவ கூட்டிட்டு போய் காஃபி குடுத்தோம் அவங்களுக்கு அக்காவ புடிச்சு போச்சு அக்காவுக்கு பூ வச்சு விட்டாங்க மாப்லயோட அம்மா அப்போ தான் பொன்ன புடிச்சிருக்குனு அருத்தமாம் அப்பறம் என்ன பாத்து நீ ஏன் மா வெரும் தலயா இருக்க வான்னு சொன்னாங்க நான் வேணாம்னு சொன்னேன் அம்மா பாத்து மொரச்சாங்க நான் போனேன் திரும்ப சொல்லி மல்லிக பூ வச்சு விட்டு அம்மாட்ட சொன்னாங்க எனக்கு இணொரு பையன் இருக்கான் மா மலேசியால உங்க ரெண்டாவது பொன்ன நல்ல லட்சணமா இருக்கா தருவீங்களான்னு அக்கா அம்மா சிரிச்சிட்டே அவ சின்ன பொண்ணுங்க அடுத்த ஆண்டு தான் படிப்ப முடிகுறானு சொன்னாங்க, பரவாலங்க வெயிட் பண்றோம்னு சொல்லிட்டு போய்டாங்க , அவங்க போன அப்பறம் எங்க அம்மா கேட்டாங்க என்னடா அந்த மாப்ள ஓகே வானு எனக்கு ஒரே வெக்கம் ஆனா வெளிய காட்டிகல சும்மா வெளாடதம்மானு சொல்லிட்டு கதவுக்கு பின்னால் போய் ஒளிஞ்சுகிட்டேன் , ஒடனே அக்கா சொன்னா அதான் முடிவு ஆகிடுச்சே மா மாமியார் மருமகள் க்கு பூ வச்சு விட்டாங்கள்ள அப்பறம் என்னனு சொல்லி சிரிச்சாங்க , நான் போக்கானு சொல்லிட்டு வெக்க பட்டு ரூம்க்கு ஓடிடென் புது பொண்ணுக்கு வெக்கத்த பாரு சொல்லி சிரிச்சாங்க
பிறகு அடுத்த நாள் காலை இருவரும் சகஜம் போல் பேசிக் கொண்டுஇருந்தோம் அப்போ நான் சொன்னேன் இனிமே நமக்குள்ள எந்த சண்டையும் நடக்காது உனக்கு புடிச்ச படி நான் கடைசி வரைக்கும் இருப்பேன் அப்படின்னு உடனே பிரியா சொன்னா சரிடா ஆனா ஒரு கண்டிஷன். என்னடி ? நம்ம நிச்சயதார்த்தத்திற்கும் கல்யாணத்திற்கும் ஏன் முதலிரவுக்கும் கூட நம்ம ரெண்டு பேரும் புடவையில் தான் இருக்கணும், முக்கியமா நம்ம கல்யாணத்த அன்றைக்கு நம்ம ரெண்டு பேரும் மணப்பெண் அலங்காரத்தில் தான் இருக்கணும் அப்படின்னு சொல்ல எனக்கு உள்ளுக்குள்ள ஆயிரம் சொந்தக்காரங்க வருவாங்க அவங்க எல்லாம் என்ன பாத்து என்ன நினைக்க போறாங்க என்ற கவலை இருந்தாலும் ஏற்கனவே கிராமத்தில் இருக்கவங்களும் என் கூட படிச்சவங்க என் சொந்தக்காரங்க எல்லாம் என்ன பொண்ணா வாழ ஆசைப்படுகிறேன் என்று தான் நினைச்சுட்டு இருக்காங்க பிரியா சைடு சொந்தக்காரங்க யாருமே இல்ல என்னுடைய எதிர்காலமே பிரியாதா அப்படின்னு முடிவு பண்ணதுக்கு அப்புறம் அவளுக்காக என்ன செஞ்சா என்ன அப்படின்னு தோணுச்சு உடனே நான் ஒத்துக்கிட்டேன் . இதைக் கேட்ட அம்மா அண்ணி அப்பா அண்ணன் எல்லோருக்கும் ரொம்ப சந்தோஷம். பிறகு நிச்சயதார்த்த...
Comments